உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கடலூர் / 300 ஆண்டுகளாக நடைபெறும் நடைமுறை Muslims Welcoming Poovaraga Swami

300 ஆண்டுகளாக நடைபெறும் நடைமுறை Muslims Welcoming Poovaraga Swami

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகில் உள்ளது கிள்ளை. இங்கு மாசி மக விழா சிறப்பாக நடக்கும். இதில் ஸ்ரீமுஷ்ணத்தில் இருந்து பூவராக சுவாமி பெருமாள் பங்கேற்பார். தைக்கால் என்ற கிராமத்தில் இஸ்லாமியர்கள் பூவராக சுவாமியை பட்டு சாத்தி வரவேற்பர்.

பிப் 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ