உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கடலூர் / ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் Ananda Vinayaka Temple Abhishekam

ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் Ananda Vinayaka Temple Abhishekam

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி எஸ்.கே.எஸ் நகர் ஆனந்த விநாயகர் கோயில் திருவிழாவையொட்டி பக்தர்களின் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதற்காக குறிஞ்சிப்பாடி மாரியம்மன் கோயிலில் இருந்து 300 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடங்களுடன் குறிஞ்சிப்பாடியின் முக்கிய வீதியில் வழியாக கோயிலுக்கு வந்தனர். விநாயகருக்கு பால்பிஷேகம் செய்து நேர்த்திகடன் செலுத்தினர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

ஏப் 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை