உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கடலூர் / ஹெலிகாப்டர் மூலம் மீட்பு tourist stranded in Uttarakhand rescued from Chidambaram

ஹெலிகாப்டர் மூலம் மீட்பு tourist stranded in Uttarakhand rescued from Chidambaram

சிதம்பரத்திலிருந்து 12 பெண்கள் உட்பட 30 பேர் கைலாஷ்க்கு ஆன்மிக சுற்றுலா சென்றனர். கைலாஷ் சென்று திரும்பும் வழியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கினார். அவர்களை ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். அனைவரும் சுற்றுலா துவங்கிய இடமான காட்ஜில்லா என்ற இடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

செப் 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ