உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கடலூர் / பங்குனி உத்திர விழா கோலாகலம் | Murugan Temple function

பங்குனி உத்திர விழா கோலாகலம் | Murugan Temple function

குள்ளஞ்சாவடி அருகில் உள்ள வழுதலப்பட்டில் வள்ளி தேவசேனா சமேத முருகன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பங்குனி உத்திர விழா நடந்து வருகிறது. 7 ம் நாள் விழாவாக பாரி விளையாட்டு நடைபெற்றது. இதில் சுவாமியை சுமந்து கொண்டு வேக வேகமாக விளையாடுவார்கள். இதற்கு பாரி விளையாட்டு என பெயர். இந்த விளையாட்டை பார்க்க 10ம் மேற்பட்ட கிராமத்திலிருந்து பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மார் 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை