நவராத்திரி நிறைவு விழா கோலாகலம் | Navarathi festival
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் 108 வைணவ தளங்களில் ஒன்றான பூவராகவ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தில் கொலு வைத்து பிரம்மோற்சவ விழா வெகு சிறப்பாக நடப்பது வழக்கம். கொலு உற்சவம் முடிந்து பூவராகவ பெருமாள் சுவாமி, அசுரர்களை அழிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
அக் 14, 2024