/ மாவட்ட செய்திகள்
/ கடலூர்
/ அமைச்சர் சேகர்பாபு தகவல் vallalar birthday is celebrated askaeunya Day CM declared
அமைச்சர் சேகர்பாபு தகவல் vallalar birthday is celebrated askaeunya Day CM declared
வடலூரில் வள்ளலார் 202 வது ஆண்டு அவதார நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி சத்திய ஞான சபையில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. விழாவில் சன்மார்க்கம், அகவல் பாராயணம் உள்ளிட்ட நூல்கள் வெளியிடப்பட்டன. அறநிலைய அமைச்சர் சேகர்பாபு, வேளாண் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் பங்கேற்றனர்.
அக் 05, 2024