/ மாவட்ட செய்திகள்
/ தர்மபுரி
/ குழியில் சிக்கிய குட்டிகளை மீட்ட தீயணைப்புத்துறையினர்| Dog rescue| Mother Love | Stray dogs
குழியில் சிக்கிய குட்டிகளை மீட்ட தீயணைப்புத்துறையினர்| Dog rescue| Mother Love | Stray dogs
தர்மபுரி பாலக்கோடு சிக்கார்த்தனஅள்ளி கிராமத்துல கன மழை பெய்யுது. சுமார் 4 நாளைக்கு முன்னாடி அந்தப் பகுதியில இருக்குற தெரு நாய் 3 குட்டி போட்டுச்சுங்க. மழை கொட்றதுனால குட்டிய சேஃப்டியா வைக்க, தாய் ஒரு ஐடியா பண்ணுச்சு. ஆத்துக்கு பக்கத்துல ஒரு புளிய மரம் இருக்கு. மரத்துக்கு கீழ மணல்ல குகை மாறி தோண்டி குட்டிய உள்ள வச்சுடுச்சு.
அக் 27, 2025