உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தர்மபுரி / குழியில் சிக்கிய குட்டிகளை மீட்ட தீயணைப்புத்துறையினர்| Dog rescue| Mother Love | Stray dogs

குழியில் சிக்கிய குட்டிகளை மீட்ட தீயணைப்புத்துறையினர்| Dog rescue| Mother Love | Stray dogs

தர்மபுரி பாலக்கோடு சிக்கார்த்தனஅள்ளி கிராமத்துல கன மழை பெய்யுது. சுமார் 4 நாளைக்கு முன்னாடி அந்தப் பகுதியில இருக்குற தெரு நாய் 3 குட்டி போட்டுச்சுங்க. மழை கொட்றதுனால குட்டிய சேஃப்டியா வைக்க, தாய் ஒரு ஐடியா பண்ணுச்சு. ஆத்துக்கு பக்கத்துல ஒரு புளிய மரம் இருக்கு. மரத்துக்கு கீழ மணல்ல குகை மாறி தோண்டி குட்டிய உள்ள வச்சுடுச்சு.

அக் 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை