உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திண்டுக்கல் / சிக்கியவருக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு Dindigul

சிக்கியவருக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு Dindigul

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அய்யலூர் ரோட்டில் எஸ்.கே.நகரை சேர்ந்த கருப்பசாமி நடந்து சென்றார். அந்த வழியே டூவீலரில் வந்த சிலர் இடிப்பது போல் ஓட்டி வந்தனர். ஓரமாக போகச்சொல்லி கருப்பசாமி கண்டித்தார்

ஜன 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை