உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல் தாதநாயக்கன்பட்டி பகுதியில் வெறிநாய், தெருநாய் அட்டகாசம் 16 people injured after dog bi

திண்டுக்கல் தாதநாயக்கன்பட்டி பகுதியில் வெறிநாய், தெருநாய் அட்டகாசம் 16 people injured after dog bi

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே காணப்பாடி, தாதநாயக்கன்பட்டி பகுதியில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. அதில் வெறி பிடித்த நாய் ஒன்று சாலையில் செல்வோரை விரட்டி விரட்டி கடித்தது. அந்த நாய் காணப்பாடியை சேர்ந்த மோகன் என்பவரது மாட்டை கடித்து குதறியது.

ஜூலை 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை