உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திண்டுக்கல் / மரங்களை பாதுகாக்க கோரிக்கை Rudraksha pods begin to ripen

மரங்களை பாதுகாக்க கோரிக்கை Rudraksha pods begin to ripen

மேற்கு தொடர்ச்சி மலையில் ருத்ராட்ச மரங்கள் அதிகம் உள்ளது. இங்குள்ள மரங்களில் ஒரு முகம் முதல் 24 முகங்கள் வரை ருத்ராட்ச காய்கள் விளைகின்றன. சிவ பக்தர்களின் அடையாளமாக விளங்கும் ருத்ராட்ச மரங்கள் தற்போது வனத்துறை கட்டுப்பாட்டு உள்ள கொடைக்கானல் டைகர் சோழா பகுதிகளில் அதிக அளவில் காணப்படுகிறது.

ஜூலை 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை