உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திண்டுக்கல் / குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் புகழாரம் Muthamizh murugan manadu Palani Ponnambala Adigalar

குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் புகழாரம் Muthamizh murugan manadu Palani Ponnambala Adigalar

பழநியில் இரு நாட்கள் நடந்த முத்தமிழ் முருகன் மாநாடு இனிதே நிறைவடைந்தது. இரண்டாவது நாளில் அமைச்சர் சக்கரபாணி தொடக்க உரையாற்றினார். விழா மலரை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் வெளியிட கவுமார மட ஆதினம் குமரகுருபர சுவாமிகள் பெற்றுக் கொண்டார். பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

ஆக 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை