/ மாவட்ட செய்திகள்
/ திண்டுக்கல்
/ குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் புகழாரம் Muthamizh murugan manadu Palani Ponnambala Adigalar
குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் புகழாரம் Muthamizh murugan manadu Palani Ponnambala Adigalar
பழநியில் இரு நாட்கள் நடந்த முத்தமிழ் முருகன் மாநாடு இனிதே நிறைவடைந்தது. இரண்டாவது நாளில் அமைச்சர் சக்கரபாணி தொடக்க உரையாற்றினார். விழா மலரை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் வெளியிட கவுமார மட ஆதினம் குமரகுருபர சுவாமிகள் பெற்றுக் கொண்டார். பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
ஆக 26, 2024