உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திண்டுக்கல் / முன் விரோதம் காரணமாக நடந்த துயர சம்பவம் Kodaikanal Crime

முன் விரோதம் காரணமாக நடந்த துயர சம்பவம் Kodaikanal Crime

கொடைக்கானல் மேல்மலை கிராமமான குண்டுபட்டி விடுதலை நகரை சேர்ந்தவர் முத்தையா வயது 56. இவரது மனைவி ஜெயக்கொடி. மூத்த மகன் ராமு 22, இளைய மகன் அசையன் 21. விவசாயியான முத்தையாவிற்கும், அதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் கருப்பணன் என்பவருக்கும் காய்கறி லோடு ஏற்றியதில் முன் விரோதம் இருந்தது.

ஆக 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ