உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திண்டுக்கல் / விழாவில் சேற்றாண்டி வேஷம் பூண்ட பக்தர்கள் Kodaikanal Muthalamman, Pattalamman temple

விழாவில் சேற்றாண்டி வேஷம் பூண்ட பக்தர்கள் Kodaikanal Muthalamman, Pattalamman temple

தாண்டிக்குடி ஸ்ரீ முத்தாலம்மன் மற்றும் பட்டாளம்மன் கோயிலில் பால்குட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முக்கிய வீதிகளின் வழியாக பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். உடலில் சேறு பூசி சேற்றாண்டி வேடமிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

டிச 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை