/ மாவட்ட செய்திகள்
/ திண்டுக்கல்
/ 50 அணிகள் ஆர்வமுடன் பங்கேற்பு State level football competition Dindigul
50 அணிகள் ஆர்வமுடன் பங்கேற்பு State level football competition Dindigul
பொங்கலை முன்னிட்டு திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாநில கால்பந்தாட்ட போட்டிகள் நேற்று துவங்கியது கேஎஃப்சி கால்பந்தாட்ட கழகம் சார்பில் நடத்தப்படும் 13 ஆம் ஆண்டு மாநில போட்டிகள் இரவு பகலாக மூன்று நாட்கள் நடைபெறும்
ஜன 11, 2025