உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திண்டுக்கல் / * வேடசந்தூர் அருகே பயங்கர சம்பவம்! புதுச்சேரி பைனான்சியர் சிக்கியது எப்படி? | Dindigul Crime News

* வேடசந்தூர் அருகே பயங்கர சம்பவம்! புதுச்சேரி பைனான்சியர் சிக்கியது எப்படி? | Dindigul Crime News

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கோம்பை ஊரை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி நாகராணி வயது 55. இவர்களது மகள் மாசிலாமணி, மகன் மணிகண்டனுக்கு திருமணம் முடிந்து விட்டது. தாய் நாகராணி தனது கணவன் பெரியசாமியை பிரிந்து வேடசந்தூர் காமராஜர் நகரில் வசித்து வந்தார். கொடைக்கானலில் திருமணம் முடிந்த மகள் மாசிலாமணிக்கு 2 மகன்கள். அவரும் கணவனை பிரிந்தார். ஒரு மகனை தன்னோடு அழைத்துக்கொண்டு தாய் வீட்டுக்கு வந்தார். சில ஆண்டுகளாகவே தாயுடன் வசித்து வந்தார்.

ஜன 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை