உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திண்டுக்கல் / சிபிஐ விசாரனைக்கு உத்தரவிடும் வரை அதிமுக ஓயாது| Dindigul|AIADMK |Dindigul Srinivasan

சிபிஐ விசாரனைக்கு உத்தரவிடும் வரை அதிமுக ஓயாது| Dindigul|AIADMK |Dindigul Srinivasan

திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50 க்கும் மேற்பட்டோர் இறந்ததை கண்டித்து அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜூன் 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !