/ மாவட்ட செய்திகள்
/ ஈரோடு
/ மற்ற வனவிலங்குகளின் உணவுக்காக யானையின் உடல் விடப்பட்டது Erode Forest Department investigation
மற்ற வனவிலங்குகளின் உணவுக்காக யானையின் உடல் விடப்பட்டது Erode Forest Department investigation
ஈரோடு சத்தியமங்கலம் வனச்சரகம் கொண்டப்பநாயக்கன்பாளையத்தை ஒட்டிய வனப்பகுதியில் காட்டு யானை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. கால்நடை மருத்துவக்குழு யானை உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.
பிப் 29, 2024