/ மாவட்ட செய்திகள்
/ ஈரோடு
/ அம்மனை தரிசித்த பக்தர்கள் மஞ்சள் நீராடி கொண்டாட்டம் Erode Mariamman Temple
அம்மனை தரிசித்த பக்தர்கள் மஞ்சள் நீராடி கொண்டாட்டம் Erode Mariamman Temple
ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில், சின்னமாரியம்மன் மற்றும் காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில்களில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா கடந்த மார்ச் 19 ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
ஏப் 06, 2024