/ மாவட்ட செய்திகள்
/ ஈரோடு
/ ஆண்கள் வாழைக்கும், பெண்கள் பாலை மரத்திற்கும் மாலை இட்டு வழிபாடு Erode Swayamvara Parvati Yagam
ஆண்கள் வாழைக்கும், பெண்கள் பாலை மரத்திற்கும் மாலை இட்டு வழிபாடு Erode Swayamvara Parvati Yagam
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கெம்பநாயக்கன்பாளையம் வனப்பகுதி குருமடுவு வன கிராமத்தில் பால தண்டாயுதபாணி கோயிலில் திருமண தடை நீக்கும் சுயம்வரா பார்வதி யாகம் நடைபெற்றது. இதில் தமிழகம் மற்றும் கர்நாடகாவில் இருந்து மூவாயிரத்திற்கும் மேற்பட்ட இளம் பெண்கள், இளைஞர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.
ஜூன் 08, 2024