உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / ஈரோடு / 24 மணி நேரமும் பராமரித்து பயனில்லை என பாகன் வேதனை Erode Female baby elephant Death

24 மணி நேரமும் பராமரித்து பயனில்லை என பாகன் வேதனை Erode Female baby elephant Death

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பண்ணாரி வனப்பகுதியில் கடந்த மார்ச் 3ம் தேதி பெண் யானை உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடியது. அதன் அருகே 5 வயதுடைய ஆண் மற்றும் பிறந்து சில மாதங்களான பெண் யானை குட்டிகள் இருந்தது. டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி தாய் யானை 5ம் தேதி உயிரிழந்தது. ஆண் யானை கூட்டத்தோடு சேர்க்கப்பட்டது. பெண் குட்டி யானையை வேறு கூட்டத்தில் சேர்க்க வனத்துறையினர் செய்த முயற்சி பலன் அளிக்கவில்லை.

அக் 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை