/ மாவட்ட செய்திகள்
/ ஈரோடு
/ ஓம் சக்தி பராசக்தி கோஷம் முழங்கிய பக்தர்கள் Erode Chelliandiamman Temple Kumbabishem
ஓம் சக்தி பராசக்தி கோஷம் முழங்கிய பக்தர்கள் Erode Chelliandiamman Temple Kumbabishem
ஈரோடு மாவட்டம் பவானி செல்லியாண்டியம்மன் கோயிலில் கடந்த ஒரு ஆண்டாக கோயில் புனரமைப்பு பணிகள் நடைபெற்றன. பணிகள் முடிவுற்று கடந்த வியாழக்கிழமை தீர்த்தக்குடம் ஊர்வலம் புறப்பாடானது. கணபதி பூஜையுடன் முதல் யாக பூஜைகள் தொடங்கின. நான்காம் யாக பூஜைகள் முடிந்து இன்று காலை கடம் புறப்பாடானது. சிவாசாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
டிச 08, 2024