தலைமறைவான திருட்டு ஆசாமி கைது money fraudulence case arrest erode
ஈரோடு வேலமரத்தூரை சேர்ந்த கூலித்தொழிலாளி கருணாமூர்த்தி. வயது 35 இவர் சுற்றுப்புற பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழு பெண்களிடம் விவசாய கடன் வாங்கித் தருவதாக அணுகினார். நபார்டு வங்கியில் மானியத்துடன் கடன் கிடைக்கும் என்றும் குறைந்த வட்டி என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
டிச 25, 2024