உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / ஈரோடு / 50,000 பேர் கூடுவார்கள் என எதிர்பார்ப்பு | Erode | Adi Karuvannarayar Temple Festival

50,000 பேர் கூடுவார்கள் என எதிர்பார்ப்பு | Erode | Adi Karuvannarayar Temple Festival

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பவானிசாகர் வனப்பகுதியில் தெங்குமரஹடா கெஜலட்டி ஆதி கருவண்ணராயர் கோயிலில் பொங்கல் விழா தொடங்கியது. ஆதி கருவண்ணராயர், பொம்மா தேவி தமிழ்நாடு, புதுச்சேரி உப்பிலி நாயக்கர் சமுதாயத்தினருக்கு குலதெய்வமாக விளங்குகிறது .

பிப் 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை