/ மாவட்ட செய்திகள்
/ ஈரோடு
/ 50,000 பேர் கூடுவார்கள் என எதிர்பார்ப்பு | Erode | Adi Karuvannarayar Temple Festival
50,000 பேர் கூடுவார்கள் என எதிர்பார்ப்பு | Erode | Adi Karuvannarayar Temple Festival
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பவானிசாகர் வனப்பகுதியில் தெங்குமரஹடா கெஜலட்டி ஆதி கருவண்ணராயர் கோயிலில் பொங்கல் விழா தொடங்கியது. ஆதி கருவண்ணராயர், பொம்மா தேவி தமிழ்நாடு, புதுச்சேரி உப்பிலி நாயக்கர் சமுதாயத்தினருக்கு குலதெய்வமாக விளங்குகிறது .
பிப் 23, 2024