/ மாவட்ட செய்திகள்
/ ஈரோடு
/ முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்ஸ்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார் | Inauguration of Athikadavu Avinashi
முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்ஸ்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார் | Inauguration of Athikadavu Avinashi
ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் 65 ஆண்டுகளுக்கும் மேலான கனவாக அத்திக்கடவு - அவிநாசி திட்டம் இருந்தது. கடந்த 2018ம் ஆண்டு 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. 2019ல் அப்போதையை முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். 1,652 கோடி ரூபாயில் துவங்கிய இந்த திட்ட பணிகள் தற்போது 1,916 கோடியே 41 லட்சம் ரூபாய் செலவில் நிறைவு பெற்றுள்ளது. அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தின் துவக்கவிழா பவானி காளிங்கராயன் அணைக்கட்டு முதலாவது நீரேற்று நிலையத்தில் நடந்தது.
ஆக 17, 2024