உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஓம்சக்தி பராசக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்த பக்தர்கள் Periyanayaki Amman Car Festival

ஓம்சக்தி பராசக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்த பக்தர்கள் Periyanayaki Amman Car Festival

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே சித்தலூர் கிராமத்தில் பெரியநாயகி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்தாண்டு விழா மார்ச் 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி ஞாயிற்று கிழமை மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று தேரோட்டம் நடந்தது.

மார் 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை