விழுப்புரம் டி ஐ ஜி உத்தரவு Thirukovilur inspector suspend
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக மகேஸ்வரி பணியாற்றினார். இவர், புகார் மீது விசாரணை நடத்த, வழக்கை க்ளோஸ் செய்ய என எதற்கெடுத்தாலும் லஞ்சம் கேட்டு புகார் கொடுத்தவர்களை டார்ச்சர் செய்து வந்ததாக புகார் எழுந்தது.
ஜூலை 24, 2024