உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கள்ளக்குறிச்சி / நெல் பயிர் பாதிப்பால் விவசாயிகள் வேதனை Heavy rain lashes in kalvarayan hills paddy crops washed aw

நெல் பயிர் பாதிப்பால் விவசாயிகள் வேதனை Heavy rain lashes in kalvarayan hills paddy crops washed aw

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் சில நாட்களாக இரவில் தொடங்கி விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இங்குள்ள ஆரம்பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட வாரம் கிராமத்தில் காட்டாற்று வெள்ளம் நெல் வயல்களில் பாய்ந்தது. இதனால் பயிர்கள் நீரில் அடித்து சென்றது.

அக் 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ