ஸ்டாலினுக்கு குஷ்பு கேள்வி |CM Stalin| Kushboo
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள் குறித்து தேசிய மகளிர் ஆணையக் குழு உறுப்பினர் குஷ்பு ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனில் கள்ளச்சாராய வழக்கில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறித்து ஆய்வு மேடை கொண்டார். தொடர்ந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 150க்கும் மேற்பட்டோரை பார்வையிட்டு குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார்.
ஜூன் 26, 2024