உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / காஞ்சிபுரம் / மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர கவுன்சிலர்கள் முடிவு | counscillors complaint

மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர கவுன்சிலர்கள் முடிவு | counscillors complaint

காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த மகாலட்சுமி உள்ளார். நகராட்சி பணிகள் முறையாக நடப்பதில்லை என மேயர் மீது கவுன்சிலர்கள் அதிருப்தியில் உள்ளனர். மேயருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி கடந்த மாதம் மாநகராட்சி கமிஷனர் மற்றும் கலெக்டரிடம் கவுன்சிலர்கள் புகார் அளித்தனர். அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது மீண்டும் திமுக கவுன்சிலர் உட்பட அனைவரும் மகாலட்சுமி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி கலெக்டர் கலைச்செல்வியிடம் மனு அளித்தனர்.

ஜூலை 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி