உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / காஞ்சிபுரம் / மஞ்சள் உடையில் ஊர்வலம் வந்த பெண்கள் | mariamman Kovil function

மஞ்சள் உடையில் ஊர்வலம் வந்த பெண்கள் | mariamman Kovil function

உத்திரமேரூர் பஜார் வீதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் 1008 பால்குட ஊர்வலம் நடந்தது. பக்தர்கள் முருகர் ஆலய வளாகத்தில் இருந்து பால் குடத்துடன் முக்கிய வீதியில் வழியாக மஞ்சள் ஆடையுடன் பெண்கள் ஊர்வலமாக வந்தனர். ஊர்வலத்திற்கு பின் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.

ஜூலை 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ