/ மாவட்ட செய்திகள்
/ காஞ்சிபுரம்
/ பரந்தூர் பசுமை விமான நிலைய எதிர்ப்பு கூட்டணி எதிர்ப்பு | Kanchipuram | Parantur Green Airport
பரந்தூர் பசுமை விமான நிலைய எதிர்ப்பு கூட்டணி எதிர்ப்பு | Kanchipuram | Parantur Green Airport
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் ஏகனாபுரம் நெல்வாய் உள்ளிட்ட 14 கிராமங்களை உள்ளடக்கி 4800 ஏக்கர் பரப்பளவில் 2 வது விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் முனைப்பு காட்டி வருகின்றன. மக்கள் தங்கள் விலை நிலங்கள், குடியிருப்பு பகுதிகளை வழங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் பரந்தூர் பசுமை விமான நிலைய எதிர்ப்பு கூட்டமைப்பினர் இணைந்து நெல்வாய், நாகப்பட்டு, ஏகனாபுரம் ஊராட்சிகளில் வீடுகள் தோறும் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகி்ன்றனர்.
அக் 13, 2024