உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / காஞ்சிபுரம் / திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | selva vinayagar koil function

திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | selva vinayagar koil function

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம் மானாம்பதி கிராமத்தில் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இங்கு திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக யாக சாலை வேள்விகள் நடைபெற்றன. கடந்த 2 நாட்களாக நடந்த யாக பூஜைகள் முடிந்து இன்று சிவாசாரியார்கள் கோபுர கலசத்தில் புனித நீர்ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.

ஜூலை 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை