/ மாவட்ட செய்திகள்
/ காஞ்சிபுரம்
/ திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | selva vinayagar koil function
திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | selva vinayagar koil function
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம் மானாம்பதி கிராமத்தில் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இங்கு திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக யாக சாலை வேள்விகள் நடைபெற்றன. கடந்த 2 நாட்களாக நடந்த யாக பூஜைகள் முடிந்து இன்று சிவாசாரியார்கள் கோபுர கலசத்தில் புனித நீர்ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
ஜூலை 10, 2024