மாணவர் நிலைமையை புட்டுப்புட்டு வைத்து தமிழிசை வேதனை
மாணவர் நிலைமையை புட்டுப்புட்டு வைத்து தமிழிசை வேதனை / Kanchipuram / Kamaraj laid the foundation for education in Tamil Nadu / Tamilisai காஞ்சிபுரம் மாவட்டம் திருமுடிவாக்கம் தனியார் பள்ளியில் நல்லாசிரியர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பாஜக மூத்தத் தலைவர் தமிழிசை 55 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகளை வழங்கிப் பாராட்டினார்.
செப் 25, 2025