/ மாவட்ட செய்திகள்
/ கன்னியாகுமரி
/ இலங்கை கடற்படை அட்டகாசம் 15 fishermen arrested srilanka navy atrocity
இலங்கை கடற்படை அட்டகாசம் 15 fishermen arrested srilanka navy atrocity
ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் நெடுந்தீவு அருகே இன்று அதிகாலை மீன் பிடித்து கொண்டிருந்தனர். அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்களை கைது செய்துள்ளனர். 2 விசைப் படகுகள் சிறை பிடித்து சென்றனர்.
செப் 29, 2024