உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கன்னியாகுமரி / மரம் ஏறும் கூலி இல்லாததால் விவசாயிகள் மகிழ்ச்சி C0conut tree climbing machine Kanyakumari

மரம் ஏறும் கூலி இல்லாததால் விவசாயிகள் மகிழ்ச்சி C0conut tree climbing machine Kanyakumari

கன்னியாகுமரி மாவட்டத்தில் பரந்து விரிந்த விவசாய நிலங்களில் திரும்பும் திசையெல்லாம் பச்சை பசேலென அதிக அளவில் காட்சியளிப்பது தென்னை மரங்கள் தான். தென்னை விவசாயத்திற்கு பெயர் போனாலும் ஆள் பற்றாக்குறையால் தேங்காய் அறுவடை சவாலாக உள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் பொருட்டு ஆள் ஏறாமல் ரிமோட் மூலம் தென்னையில் தேங்காய் பறிக்கும் இயந்திரத்தை கண்டு பிடித்து அசத்தியுள்ளார் மெக்கானிக்கல் இன்ஜினீயர் வெனில் லால் கிங்ஸ்லி.

அக் 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !