உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கரூர் / கூலி தொழிலாளியிடம் ₹.1000 லஞ்சம் வாங்கிய மின் அதிகாரி கைது Karur

கூலி தொழிலாளியிடம் ₹.1000 லஞ்சம் வாங்கிய மின் அதிகாரி கைது Karur

கரூர் மாநகராட்சி ஆச்சிமங்களம் கோல்டன் சிட்டியை சேர்ந்தவர் மணி. கூலி தொழிலாளி. தனது புதிய வீட்டிற்கு வணிக பயன்பாட்டில் உள்ள மின் இணைப்பை குடியிருப்பு மின் இணைப்பாக மாற்றி தரக்கோரி ராயனூர் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

பிப் 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி