உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கரூர் / பூக்குழி இறங்கி வேண்டுதல் நிறைவேற்றம் Devotees descending the pookuzhi

பூக்குழி இறங்கி வேண்டுதல் நிறைவேற்றம் Devotees descending the pookuzhi

கரூரில் பிரசித்தி பெற்ற அன்ன காமாட்சி அம்மன் கோயிலின் 101 -ம் ஆண்டு திருவிழா வெகு விமர்ச்சியாக நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. விரதம் இருந்த பக்தர்கள் குழந்தைகளை கையில் ஏந்தி பூக்குழி இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினர்.

பிப் 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை