பூக்குழி இறங்கி வேண்டுதல் நிறைவேற்றம் Devotees descending the pookuzhi
கரூரில் பிரசித்தி பெற்ற அன்ன காமாட்சி அம்மன் கோயிலின் 101 -ம் ஆண்டு திருவிழா வெகு விமர்ச்சியாக நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. விரதம் இருந்த பக்தர்கள் குழந்தைகளை கையில் ஏந்தி பூக்குழி இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினர்.
பிப் 27, 2024