/ மாவட்ட செய்திகள்
/ கரூர்
/ மஞ்சள் கயிறு, குங்குமத்துடன் பக்தர்களுக்கு பிரசாதம் Karur Kalyana Pasupadeeswarar temple
மஞ்சள் கயிறு, குங்குமத்துடன் பக்தர்களுக்கு பிரசாதம் Karur Kalyana Pasupadeeswarar temple
கரூர் அலங்காரவல்லி, சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் பங்குனி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. தினமும் காலை மாலை சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பங்குனிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வாக சுவாமி திருக்கல்யாண வைபவம்
மார் 22, 2024