உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கரூர் / கொள்ளையர்களை மடக்கி பிடிக்க முயன்றவருக்கு அரிவாள் வெட்டு face masked robbery case karur

கொள்ளையர்களை மடக்கி பிடிக்க முயன்றவருக்கு அரிவாள் வெட்டு face masked robbery case karur

கரூர் மாவட்டம் சேங்கல் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் வயது 58. இவரது மனைவி சுப்புரத்தினம். நேற்றிரவு தம்பதியினர் துாங்கினர். அப்போது 10.45 மணி அளவில் திடீரென வீட்டின் பின்பக்க கதவை உடைக்கும் சத்தம் கேட்டு தம்பதி பதறி எழுந்தனர். வீட்டிற்குள் இரண்டு முகமூடி கொள்ளையர்கள் நுழைந்தனர்.

அக் 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ