உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கரூர் / பக்தி பரவசத்துடன் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்கினர் fire pit ceremony karur

பக்தி பரவசத்துடன் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்கினர் fire pit ceremony karur

கரூர் தான்தோன்றி மலை ஸ்ரீ ஊரணி காளியம்மன் கோயிலில் ஏழாம் ஆண்டு பூக்குழி திருவிழா நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நேத்திக்கடன் செலுத்தினர். சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தோளில் சுமந்து பூக்குழியில் இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினர்.

டிச 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ