உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கிருஷ்ணகிரி / * தர்பூசணிக்கு ஆசைப்பட்ட காட்டு யானை! கதறி ஓடிய கணவன், மனைவி elephant attack krishnagiri

* தர்பூசணிக்கு ஆசைப்பட்ட காட்டு யானை! கதறி ஓடிய கணவன், மனைவி elephant attack krishnagiri

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை யானை அடிக்கடி கிராமங்களுக்குள் புகுந்து விடுகிறது. இன்று அதிகாலை 5 மணி அளவில் தொட்டி என்ற ஊருக்குள் நுழைந்தது. யானையை பார்த்ததும் ஒரு வீட்டில் கட்டி இருந்த பசு மிரண்டு ஓடியது.

பிப் 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை