உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கிருஷ்ணகிரி / மிரட்டிய சிறுத்தையை விரட்டியடித்த வீர பெண் நரசம்மாள்-பரபரப்பு சம்பவம்| leopard attack|Krishnagiri

மிரட்டிய சிறுத்தையை விரட்டியடித்த வீர பெண் நரசம்மாள்-பரபரப்பு சம்பவம்| leopard attack|Krishnagiri

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை சனத்குமார் ஆற்றின் கரையோர பகுதியில் 4 மாதங்களாக சிறுத்தை நடமாட்டம் உள்ளது. பாறை இடுக்குகளில் மறைந்திருக்கும் சிறுத்தை, அந்த வழியாக மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகளையும், காவலுக்கு வரும் நாய்களையும் அடித்து தின்கிறது. சிறுத்தையை பிடிக்க மக்கள் வலியுறுத்தினர். வனத்துறை கூண்டு வைத்தும் சிறுத்தை சிக்கவில்லை.

மார் 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை