குல தெய்வ கோயிலான செண்பகத் தோப்பில் OPS வழிபாடு OPS Darshan
தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் குடும்பத்தினருடன் வந்து தரிசனம் செய்தார். அதைத் தொடர்ந்து செண்பகத்தோப்பில் உள்ள தனது குலதெய்வ கோயிலான பேச்சி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜையில் பங்கேற்றார்.
பிப் 15, 2024