உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் Temple festival

திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் Temple festival

மதுரை மாவட்டம் மேலூர் அருகே மில்கேட் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விரதம் இருக்கும் பக்தர்கள் மேலூர் சாலைக்கரையான் ஊரணி கரை விநாயகர் கோயிலில் இருந்து பால்குடம், அலகு குத்தி, பறவைக் காவடி எடுத்து கோயிலுக்கு ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மார் 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை