உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / திரளான பக்தர்கள். பங்கேற்று தரிசனம் Temple. festival

திரளான பக்தர்கள். பங்கேற்று தரிசனம் Temple. festival

மதுரை மாவட்டம் எழுமலை பொட்டல் காளியம்மன் கோயில் மூன்றாவது வெள்ளி பங்குனி பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் அக்கினிச்சட்டி, மாவிளக்கு, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

மார் 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை