/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ கொள்ளையர்களை தேடும் காடுபட்டி போலீஸ் Robbery attempt at Alagiri bungalow
கொள்ளையர்களை தேடும் காடுபட்டி போலீஸ் Robbery attempt at Alagiri bungalow
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் - விக்கிரமங்கலம் ரோடு நாகமலை அடிவாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரிக்கு சொந்தமான 24 ஏக்கர் தென்னந்தோப்பு வைகை ஆற்றின் கரையில் உள்ளது. இதை தயாநிதி தோட்டம் என அழைப்பர்.
ஏப் 08, 2024