/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ மதுரை அரசு பொருட்காட்சியில் காலியான அரங்குகளை திறந்து வைத்த கலெக்டர் சங்கீதா Madurai government
மதுரை அரசு பொருட்காட்சியில் காலியான அரங்குகளை திறந்து வைத்த கலெக்டர் சங்கீதா Madurai government
மதுரை சித்திரை திருவிழாவின் போது சித்திரை பொருட்காட்சி வெகு விமரிசையாக நடைபெறும். பல்வேறு பொழுது போக்கு அம்சங்களை கொண்ட அரசு பொருட்காட்சியை ஏராளமான பொது மக்கள் கண்டுகளிப்பர். வணிகர்கள் பயனடைவர்.
மே 24, 2024