/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ யானை சவாரிக்கு தயார்படுத்தியபோது துயரம் domesticated elephant that killed a pagan Munnar
யானை சவாரிக்கு தயார்படுத்தியபோது துயரம் domesticated elephant that killed a pagan Munnar
கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை மூணாறு அருகே கல்லார் 60ம் மைல் பகுதியில் தனியார் பண்ணை சுற்றுலா மையம் உள்ளது. அதனுள் செயல்படும் யானை சவாரி மையத்தில் காசர்கோடு மாவட்டம் நீலேஸ்வரம் கரிந்தளம் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் வயது 62 இரண்டாம் பாகனாக இருந்தார்.
ஜூன் 21, 2024