/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ உடலுக்கு உறுதி தரும் கள் இறக்க அனுமதி மறுப்பது ஏன் Farmer Protest Madurai
உடலுக்கு உறுதி தரும் கள் இறக்க அனுமதி மறுப்பது ஏன் Farmer Protest Madurai
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பனை, தென்னை மரங்களில் இருந்து கள் இறக்க அனுமதி வழங்கக்கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஜூன் 28, 2024