நள்ளிரவு நடந்த அசைவ விருந்து Temple Festival Melur Madurai
மதுரை மாவட்டம் மேலூர் அருகே புலிப்பட்டியில் உள்ள பொன் முனியாண்டி கோயிலில் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி அனைத்து சமூகத்தினரை சேர்ந்த ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட திருவிழா ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம்.
ஜூலை 03, 2024